Tuesday, June 17, 2008

நான் ரசித்த நிலாரசிகனின் கவிதைகள் ......

தோழன் அந்நியனானான்கொலுசுகள் விலங்கானதுபாவாடை தாவணியானதால்.

கொடுக்கல் வாங்கலின்திருப்தியின்மையைமெளனத்தால் பேசுகிறான்அறைத்தோழன்.

கலைத்துப்போட்ட அறையிலும்கலையாமலிருப்பது
நிறையகனவுகளும் ஒருத்தியின்நினைவுகளும்.

சலவைக்கு போய்வந்தசட்டைக்குள்
ஒளிந்திருக்கும்மறந்த ரூபாய் நோட்டில்வெண்மையாகிறது
ஒருகறுப்பு விடியல்.

நேர்முகத்தேர்வில்தோற்று திரும்பும்பொழுதெல்லாம்மனசுக்குள் சத்தமிடுகிறதுஅம்மாவின் பிராத்தனையும்அப்பாவின் மெளனக்கண்ணீரும்.

நன்றி
மக்கா

No comments: